Month: January 2022

இலங்கை மீண்டும் முடக்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்!

நாட்டை மீண்டும் முடக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அது தொடர்பில் எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது…

இலங்கை நடிகையை பிச்சை எடுக்க வைத்த பிரபல தமிழ் இயக்குனர்: அவரே சொன்ன தகவல்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை வேலை வாங்குவார். இதனாலே அவர் இயக்கும் படங்களில் அனைத்தும் திரையுலகில்…

அதிக விலைக்கு விற்பனை; 85 வியாபாரிகள் மீது பாய்ந்த வழக்கு!

  அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த 85க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிஏஏ…

சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்றுக்கு உள்ளான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐ.டி. எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொற்றுக்குள்ளன நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை சபாநாயகர் காரியாலயத்தில் பணியாற்றும்…

யாழ். பல்கலையில் நால்வருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு; சமகாலத்தில் பதவி உயர்வு பெறும் தம்பதிகள்!

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அந்தவகையில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை…

வீதியோரம் நின்று ஆண்களை உல்லாசத்திற்கு அழைக்கும் பெண்கள்! பொறிவைத்துப்பிடித்த பொலிஸார்!

வீதியோரம் நின்று ஆண்களை மயக்கி விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து, அவர்களின் நகை, பணத்தை திருடும் 6 பேரை கல்கிசை பொலிசார் கைது செய்துள்ளனர். கல்கிசை, தக்ஷினாராம வீதியில்   குறித்த கும்பல் தங்கியிருந்த மறைவிடத்தை பொலிசார் சுற்றிவளைத்ததுடன் அங்கிருந்த இரண்டு…

இந்த மாதிரி பெண்ணை தான் திருமணம் செய்வேன்… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிம்பு 39-வது பிறந்த நாளை பிப்ரவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளார். இவரின் பிறந்த நாளுக்கு இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட இவர்…

படிப்பு குறைவாம்…தமிழர் பகுதியில் தரம் 5 மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவி பாடங்களில் குறைந்த புள்ளிகளை பெற்றதாக காரணம் கூறி பாடசாலை நிர்வாகம் அவரை…

கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள்!

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு…

பல ஆயிரம் கோடி கடனால் தற்கொலை செய்த கணவர்! ஒரே ஆண்டில் மாற்றத்தை கொண்டு வந்த காபி டே CEO மாளவிகா!

பெரியளவில் கடனில் திணறி கொண்டிருந்த காபி டே நிறுவனத்தை ஒரே ஆண்டில் தனது திறமையான நிர்வாகத்தின் மூலம் அதன் சி.இ.ஓ மாளவிகா மீட்டுள்ளார். கஃபே காபி டே சி.இ.ஓ வாக இருந்தவர் வீரப்பா கங்கையா சித்தார்த்தா ஹெட்ஜ். கடந்த 2019ல் சித்தார்த்தா…

SCSDO's eHEALTH

Let's Heal