Month: January 2022

முன்னணி நடிகையுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன்.. வெளிவந்த புகைப்படம்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார். இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன்,…

யாழ் நல்லூர் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நபர் ஒருவர் மீது வாளவெட்டுதாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கல்வியங்காட்டில் புடைவை வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர் மீது இன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

உடல் எடையினால் அவதிப்படுபவர்களா?.. வீட்டிலுள்ள இந்த பொருட்களைப் பயன்படுத்தி இலகுவாக குறைக்க முடியும்.

உடல் எடை பிரச்சினையால் தற்போது ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். இதற்காக வியர்வை சிந்தி உடல்பயிற்சிகளை மேற்கொள்வது –  சிகிச்சை பெறுவது – உணவைத் தவிர்ப்பது என பலவற்றையும் முயற்சி செய்கின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு சமையலறையில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை…

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சித்த சுசில்? அம்பலத்திற்கு வந்த புலனாய்வுத் தகவல்!

புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டே சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தகவல் வெளியிட்ட பின்னர்,  மேலும் பல தகவல்கள் வெளியாகிய…

மீண்டும் களத்தில் இறங்கும் மைத்திரி! பரபரப்பாகும் கொழும்பு அரசியல்

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிரணி உறுப்பினர்கள் குழுவின் ஆதரவுடன் பதவியை கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்…

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்க நினைவு!

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடத்தியது. மட்டக்களப்பு…

கடற்தொழில் அமைச்சரினால் மண்கும்பானில் ஆரம்பித்து வைக்கப்பட்ட படகுத் தொழிற்சாலை!

யாழ்.மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் இலங்கை தனியார் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த படகு கட்டும் தொழிற்சாலை…

முல்லைத்தீல் கரையொதுங்கிய மர்மக் கப்பல்! பார்க்க படையெடுக்கும் மக்கள்!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளதைக் கண்டு கடற்படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த பகுதிக்கு கடற்படையினர்…

கோட்டாபயவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சருக்கு நட்சத்திர விடுதியில் வழங்கப்பட்ட விருந்து!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கோட்டாபயவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு இராபோசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன் போது முக்கியமான அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற்றதாகவும் சில அரசியல் தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும்…

சிறிலங்கா விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக ஹெலிகொப்டரில் கொண்டு செல்லப்பட்ட கஞ்சா

விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்ரிக் தொன் கஞ்சா விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாறை –  குமண பாதுகாப்பு வனாந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது 5,788…

SCSDO's eHEALTH

Let's Heal