Month: December 2021

சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு கூப்பன் முறைமையில் நிவாரணங்கள் : வாசுதேவ நாணயக்கார

நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு கூப்பன் முறைமையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara ) கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதனால் மக்களும் பெரும்…

கொழும்பு மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலை நிலவரம்!

கொழும்பு மெனிங் சந்தையின் இன்றைய மரக்கறிகளின் விலை விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இன்றைய தினம் மரக்கறி விலைகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கரட் ஒரு கிலோ 300 ரூபாவாகவும், லீக்ஸ் ஒரு கிலோ 200 ரூபாவாகவும்,…

மீண்டும் மூடப்படும் அபாயத்தில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாய நிலை காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித, எரிசக்தி அமைச்சரின் கருத்துகள் இதனை உறுதிப்படுத்துவதாக கூறினார். எரிபொருளைக் கொள்வனவு செய்ய…

சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்ய ட்ரோன் கமராக்கள்

சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவ்வாறு ட்ரோன் கமரா கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவது குறித்து…

மனமுடைந்து அதிருப்தியில் பிரதமர் மஹிந்த!

அரசாங்கத்தின் சமகால செயற்பாடுகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த வாரம் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு நிச்சமற்ற நிலையில் உள்ளதென நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

முல்லைத்தீவு சிறு மரணம்; சிக்கிய சந்தேகநபர்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சகோதரியின் கணவர், விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின்…

பிரித்தானியாவில் பொதுமுடக்கம் அறிவிக்க திட்டமிடும் போரிஸ் ஜான்சன்… அமைச்சர்கள் விடுத்துள்ள மிரட்டல்

ஒரு பக்கம் அறிவியலாளர்கள் உடனடியாக புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்த, மறுபக்கம், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டால் ராஜினாமா செய்வதாக சக அமைச்சர்கள் மிரட்ட, இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறார் அவர். போரிஸ் ஜான்சன் மீண்டும் முழு…

நிறுத்தப்படும் விமான சேவைகள்! வெளிவந்துள்ள எச்சரிக்கை

டொலர்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் விமானங்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படாது என எரிசக்தி அமைச்சு, சிறிலங்கன் விமான சேவைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அமைச்சு தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதன் அரச வங்கி வலையமைப்பின்…

யாழில் பெண்ணின் செயலால் மனமுடைந்த பெற்றோர்; இப்படியும் ஒரு சம்பவம்

யாழில் தனது தந்தையை விட அதிக வயதுடைய ஒருவரை காதலித்து, திருமணம் செய்த யுவதி தொடர்பில் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெளிநாடொன்றிலிருந்து திரும்பி வந்த 56 வயதான ஒருவர் ஊரில் வணிக வளாகமொன்றை திறந்திருந்தார். அதில்…

SCSDO's eHEALTH

Let's Heal