Month: December 2021

ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மற்றுமொரு தகவல்!

ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.  இந்த புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையிலேயே…

அமைச்சுப் பதவிகள் தொடர்பில் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

ரத்து செய்யப்பட்ட அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமாற்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவை நியமனம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அதன் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக்…

13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு இழப்பீடு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில்…

யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை,சூரியவௌ – மீகஹஜாந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 36 மற்றும் 49 வயதுடைய இருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள. மின்சார…

வெள்ளத்தால் நீரில் மூழ்கிய கோழிப் பண்ணை…பறிபோன 5000 கோழிகள்

செவனக்கல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் சேதத்தில் 22 வீடுகள், இரண்டு கோழிப்பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவனக்கல பிரதேச செயலாளர் ஆர்.பி.என்.ஆர் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.…

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை பலியெடுத்த புகையிரதம்!

ரயில் ஒன்றில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவமானது காலை 11.55 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.…

இலங்கையில் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த குறித்த அன்னப் பறவைகள், கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.…

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிய 5 சிறுமிகள்

கண்டி – வத்தேகம – மீகம்மன பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி சென்ற ஐந்து சிறுமிகளை தேடி பொலிஸார் விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த சிறுமிகளில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார்…

சீனாவிற்கு இலங்கையில் இருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்

சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உர…

பாகிஸ்தானில் மீண்டுமொரு கொடூர சம்பவம்!

  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் வர்த்தக நிலையத்தில் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் உட்பட 4 சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் ஆடையின்றி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வர்தக நிலையம் ஒன்றுக்குச் சென்ற 4 பெண்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal