துப்பாக்கி ஏந்திய மர்மக் கும்பல் கோரத் தாக்குதல்!! 9 பேர் பலி – நைஜீரியாவில் சம்பவம்
நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், நைஜீரியாவின் மத்திய நகரான நைஜரில் பாரே என்ற கிராமத்தில் அமைந்த மசூதி ஒன்றில் நேற்று தொழுகை நடந்து…