Month: December 2021

துப்பாக்கி ஏந்திய மர்மக் கும்பல் கோரத் தாக்குதல்!! 9 பேர் பலி – நைஜீரியாவில் சம்பவம்

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், நைஜீரியாவின் மத்திய நகரான நைஜரில் பாரே என்ற கிராமத்தில் அமைந்த மசூதி ஒன்றில் நேற்று தொழுகை நடந்து…

காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்களை வீதியில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டமானது மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக…

மணமகனின் கண் முன்னே மணப்பெண்ணின் காதலர் செய்த செயல்! அதிர்ச்சியில் உறவினர்கள்

அண்மையில் இடம்பெற்ற திருமண வரவேற்பு விழா ஒன்றில் மணமகனின் கண் முன்னே மணப்பெண்ணின் நெற்றியில் முன்னாள் காதலர் குங்குமத் திலகமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானது இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருமண மேடையில்…

யாழிலிருந்து கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தவறவிடப்பட்ட கைப்பை; விடுக்கப்பட்ட கோரிக்கை

  யாழிலிருந்து நேற்று மாலை 6.45 க்கு மணியளவில் கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் ஒன்று தவறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . குறித்த கைப்பை யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் தவறவிடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதனை…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் நாளை நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அம்பத்தலை முதல் கொழும்பு வரை…

கொழும்பில் தமிழருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி

பம்பலப்பிட்டி, லோரன்ஸ் மாவத்தை வாகன நிறுத்துமிடத்தில் தமிழ் நபர் ஒருவரிடம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபரின் கையில் கைவிலங்கு போட்டு அவர் பயணித்த மோட்டார் வாகனத்தை கடத்தி, 5 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகை மற்றும் 30ஆயிரம்…

நாடாளவிய ரீதியில் மின்விநியோக தடை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மின் பிறப்பாக்கிகளில் இருந்தும்…

யாழில் விபத்தில் சிக்கிய ஆசிரியர் – 11 நாட்களின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த ஆசிரியர் 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆசிரியரான மீசாலையை சேர்ந்த கந்தசாமி சுதாஸ்கரன் (வயது 35) என்பவரே உயிரிழந்திருந்தார். கடந்த 28ஆம் திகதி யாழ்ப்பாணம் மீசாலை ,…

இலங்கை மக்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை – இன்று முதல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று (10) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. தடுப்பூசித் திட்டத்தின் முகாமைப் பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

குபேர யோகத்தால் செழிக்கப்போகும் மூன்று ராசிக்காரர்கள்! அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு: நாளைய ராசிபலன்கள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதை, கிரகப்பெயர்ச்சி என்று கூறுகின்றோம். ஜோதிடத்தில் இந்த கிரக பெயர்ச்சியின் அடிப்படையில் கோள் சார பலன் அடிப்படையிலும்,…

SCSDO's eHEALTH

Let's Heal