Month: December 2021

இலங்கையில் தீயில் கருகிய 8,200 கோழிகள்!

கொட்டதெனிய – வராகல பகுதியில் உள்ள கோழி பண்ணையில் இன்று ஏற்பட்ட தீப்பரவலில் 8,200 கோழிகள் இறந்துள்ளன. இதனையடுத்து நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரால், குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம்…

ஒரே நாளில் கிடுகிடுவென மாறிய தங்கம் விலை!

கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்துவந்த நிலையில் இன்றுகாலை தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.…

வெள்ளை மாளிகையில் மற்றுமொரு இந்தியருக்கு உயர்பதவி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden), இந்திய அமெரிக்கரான கவுதம் ராகவனை  ( Gautam Raghavan)வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் பதவிக்கு உயர்த்தியுள்ளார். தற்போது அப் பதவியில் உள்ள கேத்தி ரஸ்ஸல் என்பவர், யுனிசெப்பின் அடுத்த நிர்வாக இயக்குநராக…

யாழ்.நகரில் கஞ்சா சுருட்டுடன் சிக்கிய இளைஞன்!

யாழ்.நகரில் கஞ்சா சுருட்டுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்.நகரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் சுன்னாகம் பகுதியை சேர்தவர் என கூறப்படுகின்றது.

கிழக்கின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் எரிவாயு வெடித்ததில் பாரிய சேதம்!

மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதமேற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி பகுதியிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

பிரியந்த குமார படுகொலை ; பஞ்சாப் மாநில அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பஞ்சாப் மாநில அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில், 14 நாட்களுக்குள் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்சாப் மாநில சட்டம்…

யாழில் 21 வயது காதலனுடன் மாயமான குடும்பப் பெண்! தேடும் கணவர்

யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தன்னைவிட 13 வயது குறைந்த காதலனுடன் தலைமறைவான நிலையில் பெண்ணின் கணவர் , மனைவியை வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகின்றது. 34 வயதான குறித்த குடும்பப் பெண்ணும், கட்டுவனை சேர்ந்த 21 வயதான…

இரசாயன உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம்…!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து நிதி அமைச்சர் பசில்…

நிந்தவூரிலும் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவானது…!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நிந்தவூர் முதலாம் கிராம சேவை பிரிவு மீராநகர் வீதியில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை கேஸ் அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது கொள்வனவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த…

கொழும்பு காலி முகத்திடலில் நங்கூரமிடப்பட்ட போர்க்கால கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடற்படையின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு – காலிமுகத்திடல் கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான 7 சிறப்பு கப்பல்கள் நங்கூரமிடப்பட்டு மக்களுக்கு காட்சியப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் 71 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும்…

SCSDO's eHEALTH

Let's Heal