Month: August 2021

தாலிபான்கள் கையால் மரணமடைய காத்திருக்கின்றேன்; கண்ணீர்விடும் ஆப்கான் முதல் பெண் மேயர்

தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால்…

எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அவசர அறிவிப்பு

இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் என எரிபொருள் பயன்பாடு குறித்து அவசர அறிவிப்பொன்றை எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் காரணமாக, எரிபொருளை மிகவும் கச்சிதமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், “கசப்பான உண்மை…

அவசர சிகிச்சைப் பிரிவில் மங்கள ; சஜித் செய்த உதவி!

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் மங்கள சமரவீரவிற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர் அவருக்கு tocilizumab என்ற மருந்தை வழங்க பரிந்துரை செய்துள்ளார்.…

பேய் விரட்டிய சாமியார் உள்ளிட்ட 10 பேருக்கு நேர்ந்த கதி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் பேய் விரட்டும் சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை – மாயாதுன்ன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர்…

பாரா ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்தும் முதல் தமிழக வீரர்- பிரதமர் மோடி வீடியோவில் வாழ்த்து

 பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர் மாரியப்பன் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அங்கு தொடங்குகிறது.…

பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்தவர்களில் நானும் ஒருவனாக இருக்கலாம்: கலங்கிய ஆப்கான் இளைஞர்

தாலிபான் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிய ஆப்கானியர்கள், விமானத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கண்கலங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போதைய சூழலில் நானும் இருந்திருந்தால், அவர்களில் ஒருவனாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார் இளைஞர் Mohammed…

நாட்டின் பல்வேறு இடங்களில் உப கொரோனா கொத்தணிகள்!

நாட்டின் பல்வேறு இடங்களிலும் உப கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பாதுக்க பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல, பதுளை – ஹப்புத்தலையில் 230 பேருக்கு துரித…

இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை; பவித்ரா வன்னியாராச்சி!

எதிர்பாராத நிலையில்தான் தனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மாற்றியமைத்தார் என முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று மாலை நடந்த நிகழ்வில் இறுதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

எழிலனின் கனவினை நனவாக்கிய மூன்று பெண்பிள்ளைகள்!

முன்னாள் விடுதலை புலி உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 2007/2008 என்கணவரின் விருப்பத்திற்கு அமைய எங்கள் பிள்ளைகளிற்கு கிளிநொச்சியில் இருந்த தமிழீழ…

பாடசாலை காதல் தொடர்ந்ததால் நேர்ந்த விபரீதம்; மூவர் உயிரிழப்பு!

 இலங்கையில் பாடசாலை காதலியான குடும்பப் பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் கொன்று விட்டு,  காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கல்கமுவ, மஹா நன்னேரியா பகுதியின் பிறப்பகுளத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடற்படை உத்தியோகத்தர்…

SCSDO's eHEALTH

Let's Heal