Month: August 2021

கொரோனா கொடிய நோய் அல்ல ; எஸ்.பி.திசாநாயக்க

கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாகவும்…

தனிமைப்படுத்தப்பட்டார் யாழ் அரச அதிபர்

அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுக்குள்ளான  நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, சங்கானை பிரதேச செயலர் திருமதி…

செப்டம்பரில் டிஜிட்டல் தடுப்பூசி அட்டை!

கொரோனா தடுப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75…

தொற்றால் பாதிக்கப்பட்ட அஜித் ரோஹணவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும்…

எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

 கொரோவால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது, ​​ திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த எச்சரித்துள்ளார்.…

பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள்; பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. பிக்பாஸ் முதல் 3 சீசனில் இருந்த சுவாரஷ்யம் 4வது சீசனில் இல்லை என்பதே ரசிகர்களின்…

யாழ்ப்பாண பிரபல அரசியல்வாதியின் மருமகன் லண்டனில் பாரிய மோசடி – 115 வருட சிறை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 115 வருட சிறைத்தண்டனையையும் ஒன்றேகால் கோடி டொலர் அபராதமும் விதித்தள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகரும் கொழும்பு நகரசபையின் முன்னாள் மேயருமான காலஞ்சென்ற புலோலியூர் கணேசலிங்கத்தின் மருமகன் சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை…

நாடு முடக்கப்படுமா? அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

நாட்டை மூடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள அதேவேளை கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை சந்திப்பு நடந்தது. இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தனது…

கொரோனாவை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட 2 880 மணி நேர‌ மகா யாகம்

உலக நன்மைக்காக சக்திவேதா ஆரோக்ய மிஷன் சார்பில் இந்தியாவின் பெங்களூரில் 2,880 மணி நேரதொடர் மகா யாகம் தொடங்கப்பட்டுள்ளது. யாகம் தொடங்கும் முன்பு இதுகுறித்து சக்திவேதா ஆரோக்ய மிஷனின் இயக்குநர் மாதாஜி ஸ்ரீபிரியா கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று பேராபத்தின் காரணமாக…

மங்கள சமரவீர தொடர்பில் வெளியான உண்மைத் தகவல்

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார். இவ்வாறாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து போலித் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.…

SCSDO's eHEALTH

Let's Heal