Month: June 2021

வெந்து தணிந்தன – சிறுகதை!

எஸ். மாணிக்கம் கதையை எதில் இருந்து தொடங்குவது…? என்ற நீண்ட யோசனையில் இரவு நீள்கிறது… மணி என்ன இருக்கும்? புரண்டதில், ஜீரோ வாட்ஸ் பல்ப் மெல்லிய வெளிச்சத்தில்… அப்பா, அம்மா, அக்கா அசந்த உறக்கம் போல்… தலையணையோரம் கிடந்த செல்பேசி எடுத்து,…

பதினாறு வகையான தமிழ் மொழியின் சிறப்புகள்!!

மறைந்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழ் மொழிக்கு தொன்மை, முன்மை, எண்மை (எளிமை), ஒண்மை (ஓளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, நுண்மை, திருமை, இயன்மை, வியன்மை எனும் பதினாறு சிறப்புப் பண்புகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.…

லட்சுமிகள் வழங்கும் பதினாறு பாக்கியங்கள்!!

மு. சு. முத்துக்கமலம் ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்கப் பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்தப் பதினாறு லட்சுமிகளை இங்கேக் காண்போம். ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது…

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒட்டுமொத்தமாக 17கோடியே 24இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து 15கோடியே 50இலட்சத்து 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு…

கடலில் எரிந்தது ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்!

நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:25 மணியளவில் ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘கார்க்’ போர்க்கப்பல், ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பலில் திடீரென தீ பிடித்தது.…

21 807 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக இதுவரை கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே அதிகமாக 163 பேரும் குளியாப்பிட்டியில் 88 பேரும் நிக்கவரெட்டிய பகுதியில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்…

நாமல், இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு!!

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை ) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு…

ஹரியாணாவில் கறுப்பு பூஞ்சை தொற்றாளர்களின் எண்ணிக்கைஆயிரத்தை அண்மித்தது!!

ஹரியாணா மாநில சுகாதாரத்துறை, 927 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஹரியாணாவில் இதுவரை மொத்தமாக 927 பேர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 734 பேர் இன்னும் நோய் தொற்றுக்கு சிகிச்சைப்…

சீன தூதுவருக்கு அழைப்பு விடுத்தது மலேசியா!!

16 சீன விமானங்கள் போர்னியோ கடற்கரையிலிருந்து வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து மலேசியா சீன தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் விமானங்கள், மலேசிய விமானப்படையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில் மலேசிய வான்வெளி மற்றும் நாட்டின் இறையாண்மையை மீறுவது…

கற்றறிந்தோர் ஏத்தும் கலி!!

எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன் ஆற்றுதல்’ என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;‘போற்றுதல்’ என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;‘பண்பு’ எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;‘அன்பு’ எனப்படுவது தன் கிளை செறாஅமை;‘அறிவு’ எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;‘செறிவு’ எனப்படுவது கூறியது மறாஅமை;‘நிறை’ எனப்படுவது மறை பிறர்…

SCSDO's eHEALTH

Let's Heal