Month: May 2021

உடலில் சிவரூபம்- ஆன்மீகம்!!

உ. தாமரைச்செல்வி ஈசன் 14 லோகங்களாக வியாபித்து உள்ளான் நமது கர்மவினைக்கு தகுந்து நமது ஆத்மா அந்த லோகங்களில் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்லும் . நம் உடல் ஈசா ரூபம் என்பதால், நம் உடலில் அந்த லோகங்களுக்குரிய பகுதிகள் அதலலோகம்…

உதிர துடிக்கும் பூக்களே சற்று யோசியுங்கள்- கவிதை!!

எழுத்து – தூரா.துளசிதாசன் காற்றின் மொழிதனைமொழிபெயர்ப்பு செய்யும்செந்தூரப் பூக்களே…!காற்றில் கரைந்திடநினைப்பதென்ன நியாயம்…?பூக்களெல்லாம்தற்கொலை கொண்டால்மகரந்தச்சேர்க்கை ஏது..?மானுட வாழ்க்கை ஏது.?இரவின் அழகைஅள்ளி பருகுகின்றாய் ..பகலின் ஒளிச்சாரலில்களிப்போடு நனைகின்றாய்…இன்பத்தின் நிழலில்நடனமாடும் நீதுன்பத்தின் வெயிலைபுறக்கணிப்பது ஏனோ..?இரவும் பகலும்இன்பமும் துன்பமும்கால இடைவெளியில்தொடர்வது தானேவாழ்வின் ரகசியம்…பூக்களே..! கொஞ்சம்அழுவதை நிறுத்துங்கள்..உங்கள் ஒப்பாரிசத்தத்தில்…

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம்!

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் ஜுன் மாதமளவில் மேலும் தீவிரமடையலாம் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று கற்கைப் பிரிவு பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க (Hemantha Senanayake) தெரிவித்துள்ளதுடன், இதனால் நாடு தற்போது கொவிட் தொற்றின் தீர்மானம் மிக்க கட்டத்தில்…

இந்தியாவின் நிலைக்கு செல்லுமா இலங்கை

கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன் திறனை கடந்துள்ளமையினால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ…

வசந்தபாலன் நண்பனுக்காக எழுதிய உருக்கமான பதிவு!!

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த இயக்குனர் வசந்தபாலன் தற்போது அதிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகி உள்ள நிலையில் தனது முகநூல் பக்கத்தில் தனக்காக பிரார்த்தனை செய்த தனது நெருங்கிய நண்பர் குறித்து உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்…

அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள்…

இன்று மட்டும் 1,352 பேர் குணமடைவு!!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,352 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 117,220 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை இலங்கையில் 138,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில்…

மேலும் 4 நாடுகள் பிரான்ஸின் தனிமைப்படுத்தல் பட்டியலில்!!

பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து மேலும் குறித்த இந்த நான்கு நாடுகள் இந்த பட்டியலில் இணைகின்றன. இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு…

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு!!

கொரோனாவின் வேகமான பரவலால் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளளது. பி.1.617 உருமாற்ற கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ்…

SCSDO's eHEALTH

Let's Heal