Month: May 2021

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. உணவு…

கருப்பு பூஞ்சை நோய் குறித்து வைத்தியர் பிரிமாலி ஜயசேகர!!

2019ஆம் ஆண்டு முதல் வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் கருப்பு பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக விஷேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…

கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் வடக்கு அயர்லாந்தில் உட்புற சேவை மீள தொடக்கம்!

இன்று (திங்கட்கிழமை) முதல் வடக்கு அயர்லாந்தில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், மதுபானசாலைகள் மற்றும் பிற விருந்தோம்பல் இடங்கள்உட்புற சேவையை தொடர முடியும். அத்துடன் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர், வீட்டுக்குள்ளேயே சந்திக்க முடியும். அத்தியாவசியமற்ற…

அறிவறுத்தல் விடுத்த ஜேர்மனிய அதிபர்!!

யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் ஜேர்மனியில் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஜேர்மனி வாழ் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆகியன ஜேர்மனியின் பல…

தம்புள்ளைக்கு 7 மில்லியன் கிலோ மரக்கறிகள்!

மூடப்பட்ட தம்புள்ள பொருளாதார மையம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது ஏழு மில்லியன் கிலோகிராமிற்கும் அதிகமான மரக்கறிகள் குறித்த நிலையத்திற்கு வழங்கப்பட்டது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வழக்கத்தை விட பாரிய அளவிலான மரக்கறிகள் இன்று கிடைக்க பெற்றதாகவும் மரக்கறிகளின்…

கேரள மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரள மாநிலத்தின் ஏழு மாவட்டங்களுக்கு யாஸ் புயலின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை (புதன்கிழமை) கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம், திட்டா, கொல்லம் ஆகிய…

கொரோனா தொற்றாளர் வவுனியாவில் மரணம்!!

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடு வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா- நெடுங்கேணியைச் சேர்ந்த இவர், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை…

விசேட பல்கலை அனுமதி விண்ணப்பம் ஏற்பு!!

இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க…

ரசிக்கத்தானே போகின்றாள்….!!

எழுதியவர் – மா மணிவண்ணன் என்னையும் அவளையும்பற்றிய கவிதைகளில்.தொடர்வதற்கு ஒரு கோடுவினவுவதற்கு கேள்விதொடர் மற்றும் முற்று புள்ளியெனஇடுவதற்குஅவளாலும் என்னாலும்மட்டும் தான் முடியும்எழுதும் இந்த கவிதைகளில்செதுக்கும் இந்த வரிகள்சிலைகள் இல்லைஎன்பதும் தெரியும்அவளும் நானும் சிற்பியல்லஎன்பதும் தெரியும்இருந்துவிட்டு போகட்டும்அப்படி அழகாய்செதுக்கித்தான் என்ன நடந்துவிட போகின்றதுஉலக…

நினைவின் நீட்சி!!

-அகன்- சாலையின் ஓரத்தில் மழை பாதி வெளிக்கொண்டு வந்திருந்த ஒரு சகதி பூசிய ஒருரூபாயைக் கடந்து போகின்றேன்..எடுப்பானா இல்லையாவென ஏங்கிப் போய் என்னைப் பார்த்தபடியிருந்த அதற்காகத்தான் எத்தனை போராட்டங்கள் பள்ளிக்காலத்தில்.வெள்ளைச் சட்டையும் காக்கி டவுசரும் போட்டு பவுடர் பூசி பொட்டுவைத்து பையைத்…

SCSDO's eHEALTH

Let's Heal