மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!
எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. உணவு…