Month: May 2021

சரித்திர கதையில் நடிக்கும் ரன்வீர் சிங்!

பிரபல பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இராவணனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தி திரையுலகில் சரித்திர திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன. சீதையின் பார்வையில் கதை நகர்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத்திற்கு சீதா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அலாவ்கிக் தேசாய் இயக்கும் இந்த…

6 வயது சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

திடீர் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுப்பிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே…

மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!

லட்ச தீவுகளை அழிக்க மத்தியில் ஆட்சி செய்பவர்கள் முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை…

இலங்கையில் பலரை வியக்க வைத்த தம்பதி; மூன்று கோடி வீடு தொடர்பில் இப்படி ஒரு முடிவு!

தமது 3 கோடி பெறுமதியான வீட்டை ஆயுர்வேத விஷேட வைத்திய நிலையத்திற்காக கணவன் மனைவி பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதுளை பிரதேசத்தில் இயங்கும் விஷேட வைத்திய நிலையத்திற்காக குறித்த வீடு பரிசளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலைக்காக…

தமிழ் திரையுலகில் மற்றுமொரு இழப்பு பிரபல நடிகர் திடீர் மரணம்!

பிரபல இயக்குனர் ராஜு முருகனின் சகோதரருமான, பிரபல நடிகருமான குமரகுரு கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் உயிர்சேதமும் அதிகமாகியுள்ளது. சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும்…

வெளிநாட்டில் இருந்து இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி சென்றுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என அவர் தெரிவித்த…

கற்று உணர் – கவிதை!!

எழுதியவர் – வருண் கற்று உணர்உறவு ஓர்பல்கலைகழகம்…!?கற்று உணர்காதல் ஓர்காவியத் திலகம்…!?கற்று உணர்காமம் ஓர்கட்டில் சுகம்…!?கற்று உணர்காசு பணம் ஓர்காகிதத்தின்இன்னொரு முகம்…!?கற்று உணர்இளமை ஓர்இன்பத்தின் இடம்…!?கற்று உணர்இல்லறம் ஓர்கூத்தாடும்கு(நி)றை குடம்….!?கற்று உணர்அன்னை ஓர்அன்பின் வரம்…!?கற்று உணர்ஆசை ஓர்அழிவின் துவக்கம்…!?நீகற்காமல்உணராமல்வாழ்வது என்றும்வாழ்க்கை இல்லை…!?ஏட்டில்இருப்பதும்எழுத்துக்…

வாழ்க்கை – ஆன்மீகம்!!

அன்பு குழந்தையே…நீ எடுக்கும் முடிவுகளை நிதானத்தோடும் நம்பிக்கையோடும் பிறருக்கு தீங்கு இழைக்காத வண்ணம் எடுக்க வேண்டும்.தேவைகள் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். முதலில் அந்த எண்ணத்தை சமநிலைப்படுத்து.அப்போது தான் உன்னால் எதிர்பாராமல் வரும் தாமதங்களையும், தடைகளையும் எதிர் கொள்ள இயலும்.கஷ்ட நஷ்டங்கள்…

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு!!

பழனியப்பன் சிவராமலிங்கம் புத்தியுள்ள பெண்.. தன் கணவனை இராஜாவாக்கி..தான் இராணியாக வாழ்கிறாள்..!புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள்..!புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி…

SCSDO's eHEALTH

Let's Heal