Month: May 2021

மனச்சுமை – சிறுகதை!!

எழுதியவர் –‘பரிவை’ சே. குமார் பழைய பிலிப்ஸ் ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார் ராஜாமணி. அது கர்முர்ரென்று கத்திக் கொண்டிருந்தது. விவிதபாரதி வைத்தால் இடையில் இலங்கைத் தமிழ் வானொலியும் கலந்து பாட ஆரம்பித்தது. ‘சே… என்ன ரேடியோ… ஒரு ஸ்டேசனும் சரியா புடிக்கமாட்டேங்குது……

முட்டை சமோசா – கவிதா பால்பாண்டி!!

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 100 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் முட்டை – 2 சீரகம் – 1/4 தேக்கரண்டி நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி கடலை எண்ணெய் – தேவையான அளவு மிளகுத்தூள்…

முல்லை நில மக்களின் ஏறுதழுவும் மரபு!!

எழுதியவர் – முனைவர் சி. தேவிஉதவிப்பேராசிரியர்,தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. முன்னுரை மானிடவியல் என்பது மனிதனின் நடத்தை முறை அறிவியலாகும். மனிதனைப் பற்றி ஆராயும் பிரிவே மானிடவியல் எனலாம். மானிடவியல் என்னும் அறிவுத்துறையின் வெளிப்பாடே பண்பாட்டை உலகிற்குக்…

அன்பின் வகைகள் பலவாகும்!!

எழுதியவர் – பா. காருண்யா, மதுரை அன்பில் 12 வகைகள் இருக்கின்றன. அவை; இரக்கம் – எளியவர் மேல் காட்டுகின்ற அன்பு. கருணை – அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகின்ற அன்பு. ஜீவகாருண்யம் – எல்லா…

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு பூட்டு!

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகிறார்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், தி.மு.க. கூட்டணி இதுவரை 152 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன், இறுதிக் கட்டத் தேர்தல் முடிவுகளும் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக தி.மு.க.…

அமெரிக்கா குறித்த வடகொரியாவின் அறிவிப்பு!

அமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை யோசனையை நிராகரித்த பைடன் நிர்வாகம் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முயல்வதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளை வடகொரியா நிராகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் இன்று…

ஆயுர்வேத வைத்திய சாலைகளுக்கும் கொரோனா சிகிச்சையளிக்க அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு!!

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் 4,01, 993 பேருக்கு, கொரோனா…

SCSDO's eHEALTH

Let's Heal