நான் சாமானியன் – கவிதை!!
உன் உடல் தாங்கும்அளவுவரைஉழைப்பைசமூகத்திற்கு கொடுஉன் அடிப்படைத் தேவைபோகஅனைத்தையும் பொதுவில் வைஉலகில்வாழும் எல்லோரும் உன் உறவுகள்மனிதர்கள் எல்லோரையும்காக்க எல்லோரும்இருக்கிறோம்என்ற பண்பாட்டை உருவாக்குபிடித்த வாழ்க்கை வாழ்அதில்மனிதனை சுரண்டாத வாழ்க்கை வாழ்.ஒருவருக்கு கிடைக்கும்தேவையான ஒன்றுமற்றவருக்கும்கிடைக்கச் செய்யும்தனி உரிமையை உறுதி செய். மார்க்ஸ்சுக்கு இனிய வாழ்த்துகள்