புத்தகதினம் – கவிதை!!
எழுதியவர் -த. ரவீந்திரன், திருச்செங்கோடு.. தனிமை விரும்பியின்தன்னிலை மறக்க செய்திடும்.!தாகம் வந்தாலும் ஊற்றாகநனைய வைத்து தாகம் தீர்க்கும்.!சிறைபட்ட சிந்தனையை சில்லாகித்துசிகரம் தொட வைக்கும்.!கனவுகளை நனவாக்க காலம்தந்த நம்பிக்கை பெட்டகம்.!காற்றில் கலந்த கானமெனமனதோடு பேசிடும் மௌனராகம்.!மலைச்சாரலென தென்றலாகதிங்கள் ஒளி வீசும் முத்துக்களைகோர்த்து வைத்த…