பூசனிக்காயினுள் உள்ள விதைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பது எப்படி தெரியமா!!
கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் “கணக்கதிகாரம்” . அதில் ஒரு பாடலில், ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால்…