தாய்ப்பாலூட்டும் தாய்மார் கவனத்திற்கு!! – தாதிய உத்தியோகத்தர். திருமதி.குயிலினி சுரேஷ்
தாய்ப்பாலானது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் சரிவிகித அளவில் நிரம்பிய ஆகாரமாகும். தாய்ப்பாலானது நோயெதிர்ப்பு சக்திமிக்கது. ஆரம்பத்தில் சுரக்கும் சீம்பால் (Colo strum) பலவகையான நோய்த் தாக்கங்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது இலகு வில் சமிபாடடையக்கூடிய பதார்த்தங்கள் நிரம்பியது. இலவசமாகக்…
பொது அறிவு – மாணவர் தேடல்!!
உலகில் மிகப்பெரிய விலங்கு – திமிங்கிலம் உலகிலேயே பெரிய ஏரி – கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி – ஏஞ்சல்ஸ் (வெனிசுவெலா) – 979 மீட்டர் உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு – சீனா உலகிலேயே குறைந்த…
மகாலட்சுமி பற்றிய சில தகவல்கள்!!
லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. மகாலட்சுமி…
மனிதநேயம் – சிறுகதை!!
எழுதியவர் – தமிழ் செல்வன் ஒரு கல்யாண மண்டபத்தின் உற்சாகத்தை அந்த சிறுவனின் அழுகை சோகமயமாக்கியது. 10 வயதான சிறுவனின் பெயர் வருண். மனவளர்ச்சி குறைபாடு உடையவன்.சத்தமாக அழுது கொண்டு, அவனை ஆறுதல் படுத்த முயன்ற அம்மா அப்பாவை அடித்துக்கொண்டிருந்தான்.கையில் கிடைத்த…
வாரத்திற்கு இரண்டு முறை இங்கிலாந்தில் கொவிட் சோதனை இலவசம்!
இங்கிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக விரைவுச் சோதனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் ராபிட் விரைவுச்…
என் காதல் – கவிதை!!
எழுதியவர் –Kamali Teps காதல் மரணித்து விடுகிறதுஉரிமை கோரும்உறவுகளாகும் போது…நல்லது கண்ணம்மாநான் காதலித்துக் கொண்டேஇருந்து விடுகிறேன்…இருப்பவைகளின் பாரங்களை விடஇல்லாதவைகள் மீதான ஏக்கம்இணையற்ற சுகமானது…நான் சுகமானசுகத்துடன் இருந்து விடுகிறேன்.உன்னை சந்திக்காமலே….காதல் ஏற்றுக் கொள்ளப் படும்போதுமுடமாகிப் போகிறது…..சோக வரிகள் வறண்டு போகிறது….எனது காதல்ஆயிரம் கண்ணம்மாக்களுடன்சிறகடித்துப்…
ஆரம்பமானது தமிழக சட்டசபை தேர்தல்!
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதற்காக 88…
இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!!
உடன் அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். ஜனாதியின் செயலாளரினால் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இவ்வாறு மரக்கறி எண்ணெய் இறக்குமதிக்கு…
யாழுக்கு விசேட தொடருந்து சேவைகள்!!
எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களின் பயணங்களை இலவாக்குவதற்கு விசேட தொடருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு…