100 கோடி சொத்து பறிமுதல்!!
சுமார் 100 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சகோதரர்களின் சந்தையான கோடீஸ்வர தொழிலதிபர் இப்ராஹிம் ஹாஜியாரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…