Month: March 2021

புழுதி – பாகம் 3!!

பனங்காயை பிளிந்து பாணி எடுத்து பனந்தடுக்கில காயவைச்சு சின்ன சின்ன துண்டுகளா வெட்டி உறைப்பு கலந்த பனங்கருப்பணிபாணியில போட்டு அம்மா செய்யிற பாணிப்பனாட்டின்ர சுவையே தனிதான். நான் பாணிப்பனாட்டு கொண்டு போனா காணும்……. அடிபட்டு பறிச்சுப்போடுவாங்கள். ஆளுக்கொரு போத்தலில தண்ணியும் எடுத்துக்கொண்டு…

சாதனை படைத்த ஒரு புத்தகத்தின் கதை!!

ஒரு புத்தகம் உலக சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.. எப்படியென்றால் ஒரு தேசத்தை உருவாக்கி அதன் இன்றைய எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளது கூட அந்த இலக்கியத்தை வைத்தே..!இதற்கு கொஞ்சம் வரலாற்று நதியில் ரிவேர்சில் நீந்தியே ஆகவேணும்.பின்லாந்து என்ற தேசம் இன்று உலகின் மிக…

தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்-இந்தோனேசியாவில் சம்பவம்!!

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை குறிவைத்து இத் தாக்குதல்…

இலங்கையில் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!!

பெப்ரவரி மாதம் 25ம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300ற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளதுடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1968ம்…

கிராமத்துவாசம்- கவிதை!!

ஆடு மாடு மேய்ச்சாலும்அன்ப மேய்ச்சோம் மனசுகுள்ளஒத்த பனமரமாஒசந்து நின்னவநீயொரு காட்டுக் கவிதைமொட்டக் காட்ட மொத்தமாபுடுச்சு வெச்சமத்தியான வெயிலாஎன்ன முழுசாபுடுச்சு வெச்சது நீதான்ஊனாங்கொடி புடிங்கிஉனக்கொரு ஊஞ்சல்கட்டித் தந்தேன்காட்டுப் பூவெல்லாம்உன் கன்னத்தை கடன் கேட்கும்பத்தூரு சுத்தி இருக்கும்பாங்காட்டில் சந்திக்கும்நம் ஆட்டுக்கும் காதலிருக்கும்வறுத்த கடலை பங்குபோட்டுபன்னாங்…

இந்தியாவில் கொரோனா தொற்றாளர் உயிரிழப்பு அதிகரிப்பு!!

இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஒரே நாளில் 312பேர் குறித்த தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக…

யாழ். திருநெல்வேலி அபாயவலயமாக பிரகடனம்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்றைய தினம் கூட 244 குடும்பங்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம், அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

யாழில் வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் சோதனை!!

கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்ட யாழ் நகர்ப்பகுதி வர்த்தகர்கள் பணியாளர்களிற்கான பிசிஆர் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களையும் இப்பரிசோதனையில் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பலர் குறித்த பகுதிக்குச் சென்று பிசிஆர் பரிசோதனைக்காக முண்டியடித்து காத்திருக்கின்றனர்.

யாழ்.அச்சுவேலியில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!!

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் புத்தூர், வாதரவத்தை பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் முன்பகை காரணமாகவே நடந்ததாக தெரியவருகின்றது. சம்பவத்தில் துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக்…

SCSDO's eHEALTH

Let's Heal