Month: March 2021

கசிப்புடன் பெண்ணொருவர் கைது!!

வடமராட்சிப் பகுதியில் 46 வயது பெண்ணொருவர் கசிப்பு போத்தலுடன் நேற்றைய தினம் நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 50 000. 00 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நாளை முதல் புதிய நடைமுறை!!

அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்கும் பொருட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நாளை முதல் இலங்கையில் புதிய செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இப்பணியில் ஈடுபடவுள்ளது.

காலக்கனவுகள்!!

வெட்டப்படாத சிறகுகளின்வீச்சில் மட்டும் தான்வெள்ளி மலைகள்பிரசவிக்கிறது….காலப்பூக்கள்தான்எத்தனை வேகமானவை?கயமையற்ற மனிதங்கள்கனவில்தான் பிறக்கிறது…..நகர்ந்து ஒலித்தாலும்ஓடிக்கொண்டிருந்தாலும்வெளிவரமுடியாதகடிகார முட்களைப் போல…..ஒத்த முனைகளும்ஒவ்வாத முனைகளும்கற்பித்தலில்ஒன்றாவது போல…..பெரிய பூட்டைசிறிய சாவிதிறப்பதைப் போலவிதியின் விளையாட்டில்விளையும்பொம்மலாட்டம் போல….யதார்த்த வாழ்வியலில்யதார்த்தங்கள்தான் எத்தனை?சிப்பிகளின் காத்திருப்பில்மகிழ்கிறதுமழைத்துளிகள்….உருகும் இதயத்துஉப்பின் சாயலேவிழிவழி வடிகிறதுகண்ணீர் என்பதாய்……முகாந்தரமற்றமுன்கோபங்கள்முத்துக்கள் ஆவதில்லை…..மகவுக்கு ஊட்டாததாயின் பாலைப்போலகனத்துக் கிடக்கிறதுநேந்திரங்கள்…..எங்கோ……ஒரு…

சாதனை படைத்தார் வீரமங்கை ஆஷிகா!!

வடக்கின் சாதனை மங்கையாகிய செல்வி விஜயபாஸ்கர் ஆஷிகா இலங்கை தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். பொலநறுவையில் நடைபெற்ற இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட weightlifting control competitionஇரண்டுமுறைகளில் 172 கிலோ நிறையைத் தூக்கி புதிய சாதனையை…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 30 மாணவர்கள் கடத்தல்!

பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையில், குறைந்தது 30 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். தலைநகர் லாகோஸிலிருந்து கிட்டத்தட்ட 400 மைல் தொலைவில் உள்ள கடுனாவின் புறநகரில் உள்ள வனவியல் இயந்திரமயமாக்கல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கடத்தப்பட்டனர். வியாழக்கிழமை…

மருத்துவமனையில் ‘குக் வித் கோமாளி’ ரித்விகா

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக கலந்து கொண்டவர் நடிகை ரித்திகா என்பது தெரிந்ததே. அவர் மூன்று வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பின் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் அவர் குக் வித் கோமாளி…

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் நாயகி இவர்தான்!!

லெஜண்ட் சரவணன் அருள் அவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக…

ஐ.நா விடுத்துள்ள அபாய கருத்து!!

உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை…

ஈஸ்ரர் தாக்குதல் – ஜனாதிபதியின் விளக்கம்!!

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது.ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜித்தின் அழைப்பு!

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிக்கொணர அரசியல் பேதங்களை கடந்து புதிய திட்டத்தை தொடங்குமாறு கூறினார். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னால் உள்ள…

SCSDO's eHEALTH

Let's Heal