இந்தியாவில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது.
பூங்காவின் மையப்பகுதியில் பெரிய நூலகமும், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய அலுமாரிகளில் பயனுள்ள புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தின் மையப்பகுதியில் அலுமாரிகளுடன் பெரிய நூலக அறை கட்டப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் ஆங்காங்கே சிறிய அலுமாரிகளில் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், பயனுள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal