Tag: world

வீட்டில் செல்வம் பெருக சிவராத்திரி நாளில் வாங்கவேண்டிய பொருட்கள்!!

மகா சிவராத்திரி ஆன இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட பலனை பெற்றுவிடலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்று சனி பிரதோஷத்தோடு சேர்ந்து வரக்கூடிய மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரியை முடிந்தவரை யாரும்…

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!!

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹெட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம்…

உலகளவில் பேசப்பட்ட சீனாவில் நடந்த திருமணம்!!

 சீனாவில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது,  அதாவது மணமகன் ஷென்னின் முன்னாள் காதலிகள் ஒன்று கூடி திருமணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  இதன் போது மணமகன் தனது முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கோரியதாகவும்,  தான் நல்ல காதலனாக…

முதலாவது சவுதி அரேபிய வீராங்கனை விண்வெளி பயணம்!!

 முதன்முறையாக வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள்…

துருக்கி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்தது!!

துருக்கி சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட  உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.  துருக்கிக்கான விஜயத்தின் பின்னர்,  சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள்!!

துருக்கியின் நூர்தாகி பகுதியில் இன்று 4.3 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில்…

துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

துருக்கியில் உள்ள இலங்கையர்களைப் பற்றி விசாரிப்பதற்கு அல்லது தகவல்களை வழங்குவதற்கு துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. அதற்கமைய, கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ☎️தொ.இல: 00903124271032 / 00905344569498

துருக்கியில் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம்!!

துருக்கியில் மற்றொரு பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. முதலாவதாக பதிவான 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவில் பாரிய…

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் – மீட்பு பணி தீவிரம்…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும்…

SCSDO's eHEALTH

Let's Heal