Tag: world

ஹஜ் யாத்திரை தொடர்பில் வெளியான தகவல்!!

ஹஜ் புனித யாத்திரைக்கு ஒரு மில்லியன் யாத்திரிகர்களை அனுமதிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. கொவிட்-19 காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணப்பட்ட தடைகளை இம்முறை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கா – ஹஜ் புனித யாத்திரைக்கு வருபவர்கள் 65 வயதுக்கு குறைந்தவர்களாக…

உக்ரைன் ஜனாதிபதி அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை!!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை 2022ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு  பரிந்துரைக்குமாறு ஐரோப்பிய அரசியல்வாதிகள் நோபல் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசுக்கான பரிந்துரை செயல்முறையை மீண்டும் விடுக்குமாறு நோபல் குழுவிடம் கேட்டுள்ளதாகவும்  ஜெலன்ஸ்கியை பரிந்துரைக்குமாறும் வெளிநாட்டு ஊடகங்கள்…

போலந்து அழகிஅழகி பட்டத்தை வென்றார்!!

கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி போட்டி தென் அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது. போலாந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி என்ற அழகியே 2021 உலக அழகி (Miss World) பட்டத்தினை வென்றுள்ளார். இதில் இரண்டாவது இடத்தை இந்திய…

கொரோனா தொற்று எண்ணிக்கை சீனாவில் உயர்வு!!

இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் நாளாந்த கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3,393 ஆக, எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய கொரோனா அலை காரணமாக குறிப்பாக வடகிழக்கு சீனாவின் பல நகரங்களிலும், ஷாங்காய்…

உயர் விருதுடன் கௌரவிக்கப்பட்ட உக்ரேனியப் பெண்!!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விருதான ‘ஹீரோ ஒஃப் உக்ரைன்’ பட்டத்தை போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னா உள்ளடங்கலாக எட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்க அனுமதியளித்துள்ளார். மரணத்திற்குப் பின் உக்ரைனில் இந்த…

இன்று அந்தமான் – நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!!

இன்று  அந்தமான் – நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில்  காலை 8.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  தெரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக…

உக்ரைன் அதிபரின் திடீர் முடிவு!!

உக்ரைன்  மீது ரஷ்யா கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கும் விருப்பத்தை கைவிட்டுவிடுதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேட்டா அமைப்பில்…

ரஷ்யாவின் ’Z’ குறியீடு!!

ரஷ்ய இராணுவ வாகனங்கள், போர்த்தளவாடங்களில் ‘Z’ என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா எந்த விளக்கமும் தெரிவிக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பேசுபொருளாக உள்ள நிலையில் ரஷ்ய ஆதரவாளர்களும் இதே எழுத்து பொறித்த மேலங்கி அணிந்துள்ளமை வியப்பினை அளித்துள்ளது.…

போரின் அவலம் – 750 மைல் தூரம் நடந்த சிறுவன்!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் நிலையில் 17 லட்சம் பேர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளனர் சபோரிஜியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யபடைகள் தாக்கியதைத் தொடர்ந்து…

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!!

நேற்று ரஷ்ய பாராளுமன்றத்தில் உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷ்யா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி…

SCSDO's eHEALTH

Let's Heal