நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்து பாரிய விபத்து!!
இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில்…