Tag: world

காது கேளாமல் போகும் அபாயத்தில் ஒரு பில்லின் இளைஞர்கள்!!

Headphones கேட்பதால் அல்லது உரத்த இசை அரங்கில் கலந்துகொள்வதால் உலகெங்கிலும் உள்ள சுமார் ஒரு பில்லியன் இளைஞர்கள் காது கேளாமை ஏற் அபாயத்தை எதிர்கொள்ளவுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஆய்வு, இளைஞர்கள் தங்கள் கேட்கும் பழக்கத்தைப்…

குவைத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக…

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!!

நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது. நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டோட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மலைப்பாங்கான பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து…

உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை!!

உலகின் மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர், 10 காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் முழுவதுமாக சாப்பிட்டு, தனது முந்தைய சாதனையை…

உலகம் அழியப்போகிறதா – அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்…

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் கின்னஸ் சாதனை!

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 20 வயதான டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு நொடிக்கு 19 முறை என ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி உலக…

ரஷ்ய மதுபான விடுதியில் தீ விபத்து!!

ரஷ்ய மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொஸ்ட்ரோமா நகரில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின்போது சுமார் 250 பேர் மேற்படி கட்டடத்திலிருந்து வெளியேற்றப்படடனர் எனவும் அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி தொடர்பில் வெளியான அதிர்ச்சிச் தகவல்கள்!!

கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம் பயன்படுத்தும் தொலைபேசிகளில் காணப்படுவதாக அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் திரைகளுக்கு…

கனடாவில் நடைமுறைக்கு வரும் நேர மாற்றம்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட…

39 சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்!!

ஆயுதமேந்திய கும்பலொன்று, வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவரகளை கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். கட்சினா மாநிலத்தின் ஃபஸ்கரி மாவட்டத்தில் உள்ள மைருவா கிராமத்திற்கு வெளியே உள்ள பண்ணையொன்றில் கூலிக்கு பயிர்களை…

SCSDO's eHEALTH

Let's Heal