திருகோணமலையில் விபத்து-மூவர் பலி!!
திருகோணமலையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது மூதூர் – பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை…