Tag: Srilanka

திருகோணமலையில் விபத்து-மூவர் பலி!!

திருகோணமலையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது மூதூர் – பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை…

நுரைச்சோலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட இடத்தைக் கண்டறிய நடவடிக்கை!!

திடீரென செயலிழந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின், முதலாவது மின்பிறப்பாக்கியில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள இடத்தை நாளைய தினம் அளவில் கண்டறிய முடியும் என அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குறித்த இடத்திற்கு சென்று, சீரமைப்பு பணிகளை…

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

1. ஜனாதிபதி தனது இருப்பதை தக்கவைத்துக்கொள்வதற்காகவே தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளார் என்றும், இது தேசத்துரோக செயலாகும் எனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசிங்க தெரிவித்துள்ளார். 2. கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் சாய்ந்தமருது ஜே. எம். பாஸிதின்…

விபச்சார விடுதி ஒன்று வவுனியாவில் அதிரடி முற்றுகை!!

இன்றையதினம் பிற்பகல் வவுனியாவில் விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து இரு பெண்கள் உப்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளார். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு…

பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை!!

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாத, ஆனால் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற…

மத்தள விமான நிலையம் தனியார் மயமாகிறதா!!

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும்…

கோட்டாபயவை பாதுகாப்பாக வரவேற்கும் ரணில்!!!

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயத்தை…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணமாகின்றார்!!

அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் , ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பான், இலங்கையில் முன்னெடுத்த சில வேலைத்திட்டங்களை…

முக்கிய செய்திகள்!!

1. .யப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.  2. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம்.  3. சீன கப்பலை கண்காணிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி.  4. சஜித்தின் சகாக்கள் ரணிலுடன் இணைய திட்டம். 5. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட…

SCSDO's eHEALTH

Let's Heal