Tag: Srilanka

குருநாகலில் திறந்தவெளியில் திரைப்படம்!!

கொரோனா தொற்று மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சோர்வடைந்த மக்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதற்காக திறந்தவெளியில் இலவச திரைப்படங்களைக் காண்பிக்கும் திட்டத்தை, ஈ.ஏ.பி. திரைப்பட நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, அதன் முதலாவது திரைப்படக் காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00…

யாழ்.இணுவில் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம்!!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதே பகுதியில் உள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற இளைஞன் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே காயம் அடைந்துள்ளதாக…

அரிசி விலை அதிகரிக்கும் அபாயம்!!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒரு கிலோ அரிசியை 290 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இளவேனிற் காலத்தில் ஒரு கிலோ நெல் 140 ரூபா தொடக்கம் 150 ரூபா வரையிலான…

மீன் மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைப்பு!!

கோழி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் கோழி இறைச்சியின் விலை மற்றும் அதற்கான விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம்…

பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களை கைதுசெய்ய விசேட நடவடிக்கை!!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு , பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைதுசெய்வதற்கு, இன்று முதல் விசேட நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கூட்டம் ஒன்று, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில், இன்று இடம்பெற்றது. அண்மைய…

இலங்கை தொடர்பில் ஜப்பான் எடுத்துள்ள முடிவு!!

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு இணங்க ஜப்பான் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் இந்த மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் ஜப்பானுக்கு…

நீர் கட்டணம் தொடர்பில் இன்று சிறப்பு வர்த்தமானி!!

செப்டம்பர் முதலாம் திகதி முதல் இலங்கையில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே…

ரஞ்சன் ராமநாயக்கவிடுதலை செய்யப்பட்டார்!!

 ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்புடன் விடுதலையானார்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க…

கர்ப்பிணிப் பெண்ணொருவர் விபத்தில் பலி!!

கணவருடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் செல்லும் வேளையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளை திடீரெனத் தவறி…

SCSDO's eHEALTH

Let's Heal