கடத்தப்பட்டார் பிக்கு!!
பிலியந்தலை – மடபான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்று (12) பிற்பகல் மஹரகமவில் வைத்து சிற்றுார்ந்தில் வந்த குழுவினால் பிக்கு கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பிக்கு முறைப்பாடொன்று தொடர்பில்…