Tag: Srilanka

யாராவது எனக்கு கை தருவீர்களா – உக்ரைன் சிறுமியின் உருக்கமான கோரிக்கை!!

ரஷ்யாவின் போரால் தந்தையை இழந்து, தனது ஒரு கையையும் இழந்திருக்கும் 9 வயது சிறுமி ஒருவர் பேசியிருக்கும் கருத்து பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள கீவ் நகரில் வசித்துவந்த சாஷாவின் குடும்பம் இராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக அங்கிருந்து…

முல்லைத்தீவில் இரண்டு மாணவிகளைக் காணவில்லை – பெற்றோர் முறைப்பாடு!!

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் நேற்று மாலைநேர வகுப்புக்காகச் சென்ற இரு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தரம் – 9 இல் கல்விபயிலும், 14 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.…

தி / இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாதனை!!

அண்மையில் வெளியான 2021 தரம் 5 புலமை பரீட்சை பெறுபேறுகளின் வரிசையில்  திருகோணமலை  தேசிய பாடசாலையான தி / இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மாணவர்கள் மாவட்ட ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  செல்வன்…

கொரோனா பாதுகாப்பிற்காக இலங்கையில் தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி!!

கொவிட் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தி வைரஸைக் கொல்லக்கூடிய விசேட இரசாயனங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி ஒன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று மாத்திரமின்றி ஆபத்தை ஏற்படும் எந்த வகையான…

மோடி, வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார் பஸில்!!

இன்று மதியம் புதுடில்லியில் மோடி – பஷில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச…

இலங்கை ஜனாதிபதி இன்று விசேட உரை!!

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இரவு 8.30 க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடியில் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக திங்கட்கிழமை(14) நண்பகல் 12 யிலிருந்து ஒரு மணிவரையில் தாதியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவைப் பத்திரத்தை வழங்கு, திருத்தியமைத்த சம்பள முறைமையை தாதிய…

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆர்ப்பாட்டம்!!

ஆசிரியர் இடமாற்றத்தினை பெற்றுத்தருமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. “இடமாற்றம் செய்ய அதிகாரம் வழங்கியது யார்,”…

சாதனை படைத்த யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்!!

2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தில் வந்து சாதனை படைத்துள்ளார் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன். இவர் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். அந்நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,…

இந்திய அரசின் உதவி வழங்கல்!!

இந்திய அரசால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாகக் கையளித்தார். 600…

SCSDO's eHEALTH

Let's Heal