Tag: Srilanka

இலங்கையின் எரிபொருள் இருப்பு!!

கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார். 17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் மற்றும் 37,391 மெற்றிக்…

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!

எண்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக ஏலத்தில் விடப்படவுள்ளன என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்போது 364 நாட்களில் முதிர்வடையும் 20,000 மில்லியன் உண்டியல்களும் 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன்…

இலங்கையில் விசேட சுற்றிவளைப்பு!!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை கண்டறிவதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு…

இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்!!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

தமிழகம் செல்ல முயன்றவர்கள் மன்னாரில் கைது!!

இன்று அதிகாலை மன்னார் – தாழ்வுபாடு கடற்பரப்பில் தமிழகம் செல்லமுயன்ற 14பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்கலாக 12 நபர்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இரு படகோட்டிகளுமே இவ்வாறு கைதாகியுள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த…

தென்னிலங்கை மருத்துவரின் உருக்கமான பதிவு

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அன்றாடம் வாங்கும் உணவு பொருட்களில் இருந்து மருந்து பொருட்களை வரை பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்களும் அன்றாடம் வேலைக்கு செல்லும்…

இலங்கைக்கு அவசர உதவி வழங்குகிறது இத்தாலி!!

இத்தாலி அரசாங்கம் 125 மில்லியன் ரூபாயினை இலங்கைக்கு அவசர உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ்மா அதிபர் விளக்கம்!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளின்போது பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லையென காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் இன்று முற்பகல்…

மேலும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மழையில் நனைந்தபடி கடலில் உயிருக்கு ஆபத்தான முறையில் வந்தவர்களை கடலோர காவல் அதினாரிகள் மீட்டு காவல் நிலையத்திலேயே தங்கதுள்ளனர். மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த…

கோப் குழுவால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணைக்கு அழைப்பு!!

கோப் குழுவால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அழைக்கப்பட்டிருப்பதாக கோப் குழு தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி…

SCSDO's eHEALTH

Let's Heal