Tag: Srilanka

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கான அறிவிப்பு!!

வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும் முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடு செல்ல எதிர்பார்த்து கடவுச்சீட்டிற்கான படங்களைப் பிடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குச் செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள்…

இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

இலங்கைப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் இணங்கியுள்ளது. தற்போது சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து சிங்கப்பூருக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், இலங்கைப் பணியாளர்களுக்கு…

காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்!!

முல்லைத்தீவு, வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதன்போது கடற்படையினரின் காணி அபகரிப்பை அம்பலப்படுத்தச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் குமணனை பொலீசாரும் கடற்படையினரும் சூழ்ந்துகொண்டு மிரட்டியுள்ளனர். நாட்டில் ஊடகச் சுதந்திரத்தை ஏனைய பாகங்களோடு…

இன்று கொழும்பில் எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள்!!

இன்று, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு பொலிசாரின் எச்சரிக்கை!!

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நிலைமையினால் திருட்டு, கொள்ளை போன்ற துர்ப்பாக்கிய நிலைமை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒலிபெருக்கி ஊடாக பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கும் செயற்பாடு அனைத்து இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு…

சிறுமியின் உலக சாதனை!!

இலங்கையின் மருதமுனை பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான மின்ஹத் லமி என்ற சிறுமி இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களின் பெயர்களைப் பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவரது முயற்சிக்கும் ஊக்கமளித்த பெற்றோருக்கும்…

ஆறுகளை அண்டியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!!

கடும் மழை காரணமாக களனி, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளிலும் அத்தனகல்லு ஓயாவிலும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் ஆற்றை அண்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் மற்றும்…

இன்றைய டொலரின் பெறுமதி!!

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு – கொழும்பில் சம்பவம்!!

இன்று (30) காலை கொழும்பு – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை…

வானில் அரிய காட்சி!!

இன்று வானில், செவ்வாய்க் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றை ஒன்று சந்திப்பது போன்ற காட்சி தோன்றவுள்ளது. இதனை மக்கள் வெற்று கண்ணில் பார்க்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.

SCSDO's eHEALTH

Let's Heal