இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கான அறிவிப்பு!!
வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும் முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடு செல்ல எதிர்பார்த்து கடவுச்சீட்டிற்கான படங்களைப் பிடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குச் செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள்…