Tag: Srilanka

கனடாவுடன் இணைந்தது இலங்கை!!

இன்று, இலங்கையும் கனடாவும் தன்னார்வ ஒத்துழைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் மற்றும் இலங்கையின் நிதி பொருளாதார துறை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.…

தண்ணீர் கட்டணம் அதிகரிப்பு!!

நீர் கட்டணத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீர் கட்டணத்தை 60 முதல் 70 வீதம் வரை அதிகரிப்பதற்கு…

10 இலங்கையர்கள் கைது!!

ஆகஸ்ட் 12 அன்று அஸர்பஜான் நாட்டின் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைளின்போது இலங்கையர்கள் 10பேர் கைதுசெய்யப்பட்டனர்.இவர்கள் கடந்த ஜூலை 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சுற்றுலாப் பயணிகளாக நாட்டின் எல்லைக்கு அதிகாரப்பூர்வமாக சென்றுள்ளனர். இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அஜர்பைஜான்…

இலங்கையில் விசேட சுற்று நிருபம் வெளியானது!!

பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் ‘அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில்’ சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது. அதற்கமைய, சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்கள் தமது சேவைக்காலத்தில் 5 வருடங்களுக்கு…

விலைகள் அதிகரிப்பு!!

பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை,…

குடத்தனை உதயனின் ” அகதியின் நாட்குறிப்பு” நூல் வெளியீடு!!

வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்தவரும் சுவிஸில் வசிப்பவருமான ‘குடத்தனை உதயன்’ எழுதிய “அகதியின் நாட்குறிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு,            18. 06. 2022 அன்று சூரிய மஹால் , பருத்தித்துறை என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்விற்கு…

லிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர்!!

முதித்த பீரிஸ் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றி இருந்தார்.

இலங்கையில் உச்சம் தொட்ட மீனின் விலை!!

சந்தையில் மீனின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் தலபாத் 2,200 ரூபா, கொப்பரை 2,300 ரூபா என்ற அடிப்படையில் ஒரு கிலோ மீன்…

மாணவர்களின் கல்வி தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு ஆசிரியர் மாணவர்களை அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்திருந்தது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் , தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு…

இலங்கையில் குரங்கு காய்ச்சல் நோயினால் பாதிப்பு!!

இலங்கைக்கு குரங்கு காய்ச்சல் நோயினால் ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு…

SCSDO's eHEALTH

Let's Heal