Tag: Srilanka

கோட்டாவின் முகம் திரையிலிருந்து நீக்கம்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஊடகவியலாளர் ஊடக சந்திப்புகளில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில்…

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கைது!!

இலங்கை கடற்படையினரின் கடற்கண்காணிப்பின் போது, கடல் வழியாக வெளிநாட்டுக்குச் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 10 பேர் இலங்கை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்று (16) இரவு தலைமன்னார் – குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது இவர்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.…

பெண் சிறைக்காவலர் அதிரடியாக கைது!!

வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைக் காவலர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலைக்குள் சந்தேகத்திற்குரிய மாத்திரைகள் சிலவற்றை கொண்டுச்செல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைக் காவலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யத் தயாரானபோது குறித்த சிறைக் காவலர் மாத்திரைகளை…

கொழும்பில் புலம் பெயர்ந்தவர்களுக்காக அலுவலகம்!!

இலங்கையில் கொழும்பில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் எனவும் ஜனாதிபதி…

மக்களுக்கு நிவாரண பொதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்!!

எதிர்வரும் திருத்தி அமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு நிவாரணப் பொதியொன்று வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது இதுதொடர்பாக அறிவித்தார்.…

போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

24.5 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் இருந்து கட்டார் எயார்வேய்ஸின் QR – 662 விமானத்தின் ஊடாக வருகை தந்த இந்த நபர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள்…

எரிவாயு கப்பல் இலங்கை வந்தது!!

இன்று (16) காலை, 3,120 மெற்றிக் தொன் எரிவாயுயை ஏற்றி வந்த கப்பல் ஒன்றே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலை நடத்த தீர்மானம்!!

நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் தற்போது பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. வருட இறுதி வரை விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுவரையில் , பாடசாலைகளுக்கு போக்குவரத்து…

தடை நீக்கப்பட்ட புலம் பெயர்ந்தோருக்கு எச்சரிக்கை!!

தடை நீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மீண்டும் உறுதியானால், மீண்டும் அவர்களை கருப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 18 அமைப்புகள் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 577 நபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.…

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

கொழும்பில் புலம்பெயர்ந்தவர்களுக்காக பணிமனை. அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது – ஜனாதிபதி அதிரடி! வடக்கின் காற்றாலை மின் திட்டம் அதானி வசமானது. புதிய திட்டத்தால் இலங்கைக்கு நன்மைகள். மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு – அசச்சர் டக்ளஸ். எதிர்வரும் 2023 பெப்ரவரி 4 ஆம்…

SCSDO's eHEALTH

Let's Heal