Tag: Srilanka

சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை!!

எரிவாயு விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. இந்தநிலையில், உலக சந்தையின் விலை, செலவு, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் சில்லறை…

கொழும்பில் நீர் வெட்டு!!

நாளை (20) கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் 10 மணிநேர அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில்…

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவிப்பு!!

சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கற்றல் செயற்பாடுகள் இணையத்தளம் ஊடாக…

அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

எரிபொருள் கொள்வனவு, பரிந்துரைகளை மதிஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சனஜேசேகரவாவில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்பீடு செய்தல், முன்பதிவு…

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!

ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று (18) முன்னெடுக்கப்பம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.குறித்த ஊர்வலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேரணி…

முன்னாள் அமைச்சர் மெர்வின் கைது!!

இன்று (18) முற்பகல் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண ஆலோசனையில் தளர்வை ஏற்படுத்தியது பிரான்ஸ்!!

இலங்கைக்கான பயணத்தில் ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்றவாறு இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக ‘அத்தியாவசியப் பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது.தற்போது, குறித்த பரிந்துரையைத் தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.…

ரெட்டாவின் வங்கி வைப்பில் பணமிட்டவர் விசாரணைக்கு அழைப்பு!!

ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்தவர். சில தினங்களுக்கு முன்னர் இவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம்…

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வின் மூலமே இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி டிசம்பர் வரை விடுமுறையின்றிப் பாடசாலைகளை நடாத்த தீர்மானம். போலந்து நாட்டவர் ஒருவர் தனது பயணப் பொதியில் 5Kg கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து…

லாஃப்ஸ் எரிவாயு 1,050 ரூபாவால் குறைப்பு!!

லாஃப் நிறுவனம் , இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை…

SCSDO's eHEALTH

Let's Heal