Tag: india

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!!

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என…

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில்…

மிகப் பிரமாண்டமான சிவலிங்கம் கண்டெடுப்பு!!

தீபாவளி நாளில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட சிவலிங்கத்தின்படி , நிச்சயமாக மிகப் பிரமாண்ட ஆலயத்தின் அடையாளமாக இது இருக்க வேண்டும்…

பாட்டுப்பாடி இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை மகிழ்வித்த இராணுவ வீரர்கள்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இராணுவ படைத்தளத்திற்கு சென்றிருந்தார். இதன்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். பிரதமர் வருகையை கண்டு மகிழ்ச்சியடைந்த இராணுவ வீரர்கள் இலங்கையின்…

சீமானைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று முன்தினம் (2022.10.17) மாலை, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில நடைபெற்றுள்ளது. இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய…

இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்!!

இந்திய புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையின் கடல் கொள்ளையர்களால், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி, காரைக்கால் கடற்றொழிலாளர்கள் இன்று நடுக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கையின் கடல் கொள்ளையர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது…

பீகாரில் புலி ஒன்று சுட்டுக்கொலை!!

9 பேரைக் கொன்ற புலி ஒன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தில்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. அதற்காக பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் இணைக்கப்பட்டனர். உலகில் புலி இனங்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.

அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்!!

சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் 20 வயதான ரட்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். பொதுவாக மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள், நடிகைகளால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாய பிம்பம் உள்ளது.…

இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலிட ஆர்வம்!!

இலங்கையின், வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல இந்திய நிறுவனங்கள்…

தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற வாலிபர்!!

சென்னை தண்டையார்பேட்டையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தாலி கட்டும்போது மணமகனிடம் தாலியை பறித்த வாலிபர் ஒருவர் மணமகளுக்கு தாலி கட்ட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ரேவதி…

SCSDO's eHEALTH

Let's Heal