நாளை முதல் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு சிக்கல்!
உள்நாட்டு திரவ பெற்றோலியம் (LP) எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகமொன்றுக்கு…