இன்று இடியுடன் கூடிய மழை சாத்தியம்!!
இன்றைய தினம் மதியத்தின் பின்னர் அல்லது இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மதியத்தின் பின்னர் அல்லது இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் ஆரம்பபிரிவு மாணவிக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பாடசாலை உடனடியாக மூடப்பட்டது. அந்த மாணவியின் வகுப்பில் கல்விகற்கும் அத்தனை மாணவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
சர்வதேச விண்வெளி மையத்தின் ஆங்கில குறியீடு யாது?ISS முதல் முதலில் எலிக்கு தங்கப்பதக்கம் எதற்காக யாரால் வழங்கப்பட்டது?கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் மகாவா எனப்படும் ஆபிரிக்க இராட்சத எலிக்கு பி.டி.எஸ்.ஏ எனப்படும் இங்கிலாந்தின் தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டது. உலக இதயதினம் எப்போது?செப்ரெம்பர்…
கொழும்பில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கொரோனா தடுப்பூசிக்காக இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொழும்பு மாநகர சபை வலைத்தளத்திலிருந்து (www.colombo.mc.gov.lk) அல்லது e channelling.com அல்லது e-channeling தொலைபேசி பயன்பாடு மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் இடம்பெற்றுவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில் மியன்மாரில் அமைதியின்மை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு ஆங் சான் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய இராணுவத்தினரின் அத்துமீறிய செயற்பாடுகளால் கொதித்ததெழுந்த மக்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள…
கொழும்பு- கஜிமாவத்தைப் பகுதியில் எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் 50 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவருகின்றது. விபத்திற்கான காரணங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர்களுக்கு நீதி கேட்டு உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமார் அம்மாவிற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ருவிற்றரில் கருத்து வெளியிட்டுள்ளர். அவர் தெரிவித்திருப்பதாவது, “நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின்…
நேற்றைய தினம் 7.05 மணி தொடக்கம் 7.12 மணிவரையான சில நிமிடங்கள் வெளிச்சமான பொருளொன்று வானில் அசைந்துசெல்லும் காட்சியானது இலங்கையில் உள்ள மக்களின் வெற்று கண்களுக்குப் புலப்பட்டுள்ளது. இந்த வெளிச்ச அசைவை கண்ணுற்ற மக்கள் ஆச்சரியமாய் பார்த்துள்ளனர். பின்னர் அது சர்வதேச (ISS)…
கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 30 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின்…
யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் விசைப்படகு கரை ஒதுங்கியுள்ளதனால் கடும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. கரை ஒதுங்கிய படகு தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.