வவுனியாவில் மண்ணுக்குள் குழந்தையைப் புதைத்த தாய்!!
வவுனியா – பம்பைமடுவில் பிறந்த சிசுவை தாயே மண்ணுக்குள் புதைத்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில்…