ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு வந்த தகவல்!!
இலங்கைக்கு கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்திய அமைச்சர்களின் வாயை அடக்குமாறு ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடபிரதிநிதி சந்திரபிரேமா இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சரத் வீரசேகர உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட சில தேவையற்ற அறிக்கைகள் காரணமாக இலங்கை சில நாடுகளின் ஆதரவை இழக்க…