தாய்மைப்பேறு!!
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!ஒரு பிடி சோற்றைக் கூட – அதிகமாய்உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்உலக அதிசயம்..!எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்வந்தாலும்கருவறையை விடப் பாதுகாப்பானஅறையைகுழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?இறைவனின் வல்லமைக்கு இதனை விடசான்று வேண்டுமா..?பத்து நிமிடம்…