Category: sri lanka

ஈஸ்ரர் தாக்குதல் – ஜனாதிபதியின் விளக்கம்!!

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது.ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜித்தின் அழைப்பு!

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிக்கொணர அரசியல் பேதங்களை கடந்து புதிய திட்டத்தை தொடங்குமாறு கூறினார். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னால் உள்ள…

புர்கா விவகாரம் – இலங்கை நாடாளுமன்றில் ஆராய்வு!!

இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று கையெழுத்திட்டார் என அறியமுடிகின்றது.…

கொரோனா பாதிப்பில் மேலுமொரு பாராளுமன்ற உறுப்பினர்!!

நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இலங்கை நாடாளுமன்றில் கொரோனா தொற்று உறுதியாகிய 08 ஆவது உறுப்பினர் இவர் என்பது சுட்டிக்காட்டதக்கது. ஏற்கனவே தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணாயக்கார, பியல் நிஷாந்த மற்றும் சுகாதார…

புனர்வாழ்வு தொடர்பில் புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி!

இலங்கையில், கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (சனிக்கிழமை) வெளியாகியுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிக்கும் புதிய ஏற்பாடுகள் அதில்…

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கியமான செய்தி!

வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்கின்றனர். கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவ டிக்கை – ஜனாதிபதி!!

நேற்று (வெள்ளிக்கிழமை), ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு!!

எதிர்வரும் 17ஆம் திகதி (புதன்கிழமை) யாழ். மாவட்டத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு, கிழக்கு பல்கழலைக்கழகங்களைச் சேர்ந்த…

SCSDO's eHEALTH

Let's Heal