Category: sri lanka

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று

நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையிலுள்ள 90 ஊழியர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே 26 ஊழியர்களுக்கு…

நாட்டின் நிலைமை பாரிய பேரழிவில் முடிவடையும்! விடுக்கப்பட்டுள்ளது புதிய எச்சரிக்கை!

கோவிட் நிலைமையைப் பொறுத்தவரை நாடு தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று ஐ.டி.எச் என்ற தொற்று நோய்கள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும் சரியான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படாவிட்டால் நிலைமை ஒரு பெரிய பேரழிவில்…

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 14 நாட்கள் நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு…

நிறுத்தப்படுகின்றது இலங்கைக்கான விமானசேவை; அமுலுக்கு வந்தது அதிரடித் தடை,

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வர தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி  எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது. இத் தகவலை சிவில் விமான…

கொரோனா தொற்றால் தந்தை,மகள் பலி; பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கொரோனாவிற்கு தந்தை பலியாகி  9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில் பதிவாகியுள்ளது. நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காலி மரண பரிசோதகர் வைத்தியர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண் காலி தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்தவர் என…

யாழில் கோயிலுக்குள் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்; வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ/ யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சிசெய்திருந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. கோண்டாவில் அரசடி பிள்ளையார் கோவில் மடப்பள்ளியில் இருந்து சடலம், இன்று…

வைகாசியில் இதுவரை 37,056 கொரோனா நோயாளிகள் பதிவாகி உள்ளனர்.

இலங்கையில் வைகாசி மாதத்தில் இதுவரை 37,056 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 2021 மே முதலாம் திகதி முதல் 2021 மே 18 ஆம் திகதி காலை 06 மணி…

அனைத்து தடைகளையும் தாண்டி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய வேலன் சுவாமிகள்!

படையினரின் தடைகளை தாண்டி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு…

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம்!

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் ஜுன் மாதமளவில் மேலும் தீவிரமடையலாம் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று கற்கைப் பிரிவு பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க (Hemantha Senanayake) தெரிவித்துள்ளதுடன், இதனால் நாடு தற்போது கொவிட் தொற்றின் தீர்மானம் மிக்க கட்டத்தில்…

இந்தியாவின் நிலைக்கு செல்லுமா இலங்கை

கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன் திறனை கடந்துள்ளமையினால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ…

SCSDO's eHEALTH

Let's Heal