Category: sri lanka

கொரோனாவுடன் குழந்தைகளை தாக்கும் புதிய நோய்; யாழிலும் அடையாளம்

இலங்கையில் 34 குழந்தைகளுக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்புலேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார். இவர்களில், 21 குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மேலும் ஐந்து பேர் தற்போது…

யாழ்.மாவட்டத்தில் விபரம் எதுவுமில்லாத முக பூச்சுக்கள் விற்பனை; அவதானம் மக்களே

யாழ்.மாவட்டத்தில் ஒன்லைன் மூலமாக இறக்குமதியாளர் விபரம் குறிப்பிடப்படாத சருமபூச்சு (கிறீம்) வகைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வியாபார நிலையங்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்டச் செயலரின்…

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலு்ள இல்லத்தில் வைத்து தீ காயங்களுடன் உயிரிழந்த மலையகச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு – பொறளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்…

இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைவரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய தளர்வுகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் 7 நாட்களின் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை…

பருத்தித்துறையில் 70 பேர் தலைமறைவு; பொலிசாரிடம் உதவிகோரியுள்ள சுகாதாரப்பிரிவு

பருத்தித்துறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வியாபாரிகளிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் போது அவர்களில் 6 பேர் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 70பேர் காணாமல் போயுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய…

இலங்கைப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் இணையத்தளங்கள் ஊடாக தகாத   தொழிலுக்காக விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. இவர்களில் பலரும் நடத்தைப்பிறழ்வான  தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களில் சிலர் தனியார் துறை மற்றும் அரச…

கிராமசேவகர் மீது தாக்குதல் நடத்திய நபர்!

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும், பிரதான வீதிக்கும் இடையே உள்ள…

முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்; எமனான எருமை மாடு!

முல்லைத்தீவு புளியங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் யுவதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

யாழில் மூவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து 31 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று இரவு நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த மீன்பிடிப் படகை சோதனையிட்டுள்ளனர். இதன்போது…

தமிழக சிறப்பு முகாமில் இருந்த 10 இலங்கை தமிழர்கள் விடுதலை

தமிழக எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் , நேற்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…

SCSDO's eHEALTH

Let's Heal