இரு நாட்கள் விஷேடமாக கூடவுள்ள நாடாளுமன்றம்
கொவிட் பரவல் காரணமாக பதிலளிக்க முடியாத கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பை வழங்கவென நாடாளுமன்றத்தை இரு நாட்கள் விஷேடமாகக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி செப்டெம்பர் 6ஆம் திகதியும் செப்டெம்பர் 27ஆம் திகதியுமாக…