Category: sri lanka

இரு நாட்கள் விஷேடமாக கூடவுள்ள நாடாளுமன்றம்

கொவிட் பரவல் காரணமாக பதிலளிக்க முடியாத கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பை வழங்கவென நாடாளுமன்றத்தை இரு நாட்கள் விஷேடமாகக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி செப்டெம்பர் 6ஆம் திகதியும் செப்டெம்பர் 27ஆம் திகதியுமாக…

புதிய வடமாகாண ஆளுனநர் தொடர்பில் விக்னேஸ்வரன் கூறியது

புதிதாக செயலாளராக நியமனம் பெற்றிருப்பவர் மக்களின் மொழியில் செயலாற்றமாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அவரின் ஆங்கில அறிவு பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒன்று மட்டும் நிச்சயம். அவர் ஊடாக சிங்கள ஆதிக்கம் பலனடையும் தமிழ் மொழிப் பாவனை நலிவடையும் என…

அமைச்சர்களுக்கு பஷில் வழங்கிய விசேட உத்தரவு

அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு பிரேரணையை ஏற்பாடு செய்ய வேண்டாம் என பசில் கூறியுள்ளார். மேலும் அநாவசிய செலவுகளை தவிர்க்கும் படியும், பிரமாண்ட…

பொறாமைப்பட வைக்கும் பேரழகில் லொஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை லொஸ்லியா தற்போது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். இலங்கையில் செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு பிக்பாஸ்…

யாழில் பெண்ணிடம் சில்மிசம் செய்தவருக்கு நேர்ந்த கதி!

யாழ்.வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிசம் செய்த நபரை கைது செய்த பொலிஸார் சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். நேற்றையதினம் துன்னாலை பகுதி வீதியால் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த…

திருமணங்களால் நாடு பேராபத்தை சந்திக்கபோகிறது; இராணுவ தளபதி தெரிவிப்பு .

நாட்டின் சமகால நிலமையை கருத்தில் கொண்டு சுகாதார வழியாட்டல்களுக்கு அமைவாக 150 பேருடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுவே மோசமான நிலையை உருவாக்ககூடும் என அஞ்சுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 150 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண…

யாழ் கொக்குவில் பகுதியில் நேற்றிரவு தாக்குதல் நடத்தியவர்கள் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்திய ரௌடிகள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடை முன்பாக…

யாழ்ப்பாணத்திற்கு புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக இந்திய வெளியுறவு அமைச்சினால் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கான…

யாழில் பாடசாலை அதிபருக்கு கொரோனா; அதிபர்கள் கூட்டம்- பூப்புனித நீராட்டுவிழாவிலும் கலந்து கொண்டாராம்

யாழ்.சிறுப்பிட்டி ஆரம்ப பிரிவு பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில், பாடசாலை அதிபருடன் தொடர்பில் இருந்த சுமார் 100 கணக்கானோர் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த அதிபர் கடந்த 14 ஆம் திகதி யாழ்.கல்வித்திணைக்களத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான…

யாழில் கொரோனா சிகிச்சை மையத்திற்குள் பியர் போத்தல்களுடன் நுழைந்த நபர்கள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் பியர் போத்தல்களுடன் புகுந்த இருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு வழங்கவென பியர் ரின்களுடன் பருத்தித்துறை வாசிகள் இருவர் சிகிச்சை…

SCSDO's eHEALTH

Let's Heal