Category: sri lanka

எழிலனின் கனவினை நனவாக்கிய மூன்று பெண்பிள்ளைகள்!

முன்னாள் விடுதலை புலி உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 2007/2008 என்கணவரின் விருப்பத்திற்கு அமைய எங்கள் பிள்ளைகளிற்கு கிளிநொச்சியில் இருந்த தமிழீழ…

பாடசாலை காதல் தொடர்ந்ததால் நேர்ந்த விபரீதம்; மூவர் உயிரிழப்பு!

 இலங்கையில் பாடசாலை காதலியான குடும்பப் பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் கொன்று விட்டு,  காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கல்கமுவ, மஹா நன்னேரியா பகுதியின் பிறப்பகுளத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடற்படை உத்தியோகத்தர்…

சீரற்ற காலநிலை; பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்; மக்கள் அவதி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீரற்ற காலநிலையும் நிலவி வருகின்றது. இந்நிலையில் கனமழை காரணமாக எட்டியாந்தோட்டையிலிருந்து புளத்கொஹுப்பிட்டியவுக்கு செல்கின்ற வீதியில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறித்த வீதியின் பருசல்ல – களனித் தோட்டத்திற்கு…

யாழில் கோரவிபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து; பயணிகளின் நிலை!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது. . இந்த விபத்தில் பலர் காயமடைந்த…

புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; பிரான்சில் இடம்பெற்ற கொடூரம்!

பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான வல- துவாஸ் (Val-d’Oise) மாவட்டத்திலுள்ள சான்-உவான் லுமூன் ( Saint-Ouen-l’Aumône) பகுதியில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் மற்றும் 21…

திருமண வைபவங்கள் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் சடுதியாக அதிகரித்துவரும் நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு…

பால் மா மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டது!

இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் . அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்…

ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இஷாலினி விவகாரம்; முதன்முறையாக வாய் திறந்த ரிஷாட் பதியூதீன்!

என்னுடைய வீட்டிலே பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த தங்கை ஹிசாலினியின் மரணம் எனக்கும் எனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் மிகுந்த மனைவேதனையை அளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு…

கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியில் யாழிற்கு செல்லும் இராணுவ தளபதி!

  கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 1992 ஓகஸ்ட் 8 ஆம்…

SCSDO's eHEALTH

Let's Heal