தொற்றால் பாதிக்கப்பட்ட அஜித் ரோஹணவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும்…