Category: sri lanka

தொற்றால் பாதிக்கப்பட்ட அஜித் ரோஹணவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும்…

எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

 கொரோவால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது, ​​ திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த எச்சரித்துள்ளார்.…

யாழ்ப்பாண பிரபல அரசியல்வாதியின் மருமகன் லண்டனில் பாரிய மோசடி – 115 வருட சிறை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 115 வருட சிறைத்தண்டனையையும் ஒன்றேகால் கோடி டொலர் அபராதமும் விதித்தள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகரும் கொழும்பு நகரசபையின் முன்னாள் மேயருமான காலஞ்சென்ற புலோலியூர் கணேசலிங்கத்தின் மருமகன் சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை…

நாடு முடக்கப்படுமா? அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

நாட்டை மூடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள அதேவேளை கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை சந்திப்பு நடந்தது. இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தனது…

மங்கள சமரவீர தொடர்பில் வெளியான உண்மைத் தகவல்

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார். இவ்வாறாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து போலித் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.…

எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அவசர அறிவிப்பு

இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் என எரிபொருள் பயன்பாடு குறித்து அவசர அறிவிப்பொன்றை எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் காரணமாக, எரிபொருளை மிகவும் கச்சிதமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், “கசப்பான உண்மை…

அவசர சிகிச்சைப் பிரிவில் மங்கள ; சஜித் செய்த உதவி!

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் மங்கள சமரவீரவிற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர் அவருக்கு tocilizumab என்ற மருந்தை வழங்க பரிந்துரை செய்துள்ளார்.…

பேய் விரட்டிய சாமியார் உள்ளிட்ட 10 பேருக்கு நேர்ந்த கதி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் பேய் விரட்டும் சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை – மாயாதுன்ன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர்…

நாட்டின் பல்வேறு இடங்களில் உப கொரோனா கொத்தணிகள்!

நாட்டின் பல்வேறு இடங்களிலும் உப கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பாதுக்க பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல, பதுளை – ஹப்புத்தலையில் 230 பேருக்கு துரித…

இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை; பவித்ரா வன்னியாராச்சி!

எதிர்பாராத நிலையில்தான் தனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மாற்றியமைத்தார் என முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று மாலை நடந்த நிகழ்வில் இறுதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

SCSDO's eHEALTH

Let's Heal