Category: sri lanka

எமது நாடு மீண்டும் முடக்கப்படலாம்: மக்கள் தயாராக இருங்கள்!

நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடித்து பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை…

பொலிசாரின் அதிரடி சுற்றிவளைப்பு சிக்கிய பெண்!

மட்டக்களப்பில் பொலிசாரின் அதிரடி சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், இன்று (03) காலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவண்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி…

ஒரு நாடு, ஒரே சட்டம்; இரத்து செய்யுங்கள்; விடுக்கப்பட்டகோரிக்கை!

இலங்கையில் ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளது. இது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்…

தேரரின் நியமனத்துக்கு கொழும்பு பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக தேசிய வளங் களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் அபயராம விகார யின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிகப்பட்டிருந்தார். ஏனெனில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலாகவோ இருக்கக்…

கொத்துரொட்டி வாங்க சென்ற இளைஞன் அடித்துக் கொலை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

கொத்துரொட்டி வாங்குவதற்காக சென்ற 26 வயது இளைஞர் ஹோட்டல் உரிமையாளரினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பத்தேகம,…

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வந்தது அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய நாளை மறுதினம் இந்த விசேட விடுமுறை வழங்க மாகாணங்களின் ஆளுநர்களினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சஜித் அணியின் கூட்டத்தில் சலசலப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தலைமையில் நடைபெற்ற போது, கட்சி உறுப்பினர்களிடையேசலசலப்பு ஏற்பட்டிருந்தது. வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருத்தினர்…

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு உண்ண வேண்டும்!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண் டார்கள்…

மட்டக்களப்பில் பால் வடியும் வேப்பமரம்; பார்க்கப் படையெடுகும் மக்கள்!

வேப்ப மரத்தில் இருந்து பால் வடியும் அதிசய சம்பவம் ஒன்று  மட்டக்களப்பின்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மகிழூர்முனை கிராமசேவையாளர் பிரிவில் பிராமணர் ஒழுங்கையில் வயல் ஓரமாக அமைந்துள்ள வேம்ப மரத்திலிருந்தே இவ்வாறு பால் வடிந்து கொண்டிருக்கின்றது. இத்தகவலறிந்த அப்பகுதி…

ஜனாதிபதி கோட்டாபயவின் தீர்மானம்; சாணக்கியன் கடும் விமர்சனம்!

ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள சாணக்கியன் , இந்த குழு முரண்பாட்டிற்கான…

SCSDO's eHEALTH

Let's Heal