யாழிலிருந்து கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தவறவிடப்பட்ட கைப்பை; விடுக்கப்பட்ட கோரிக்கை
யாழிலிருந்து நேற்று மாலை 6.45 க்கு மணியளவில் கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் ஒன்று தவறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . குறித்த கைப்பை யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் தவறவிடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதனை…