Category: news

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்தவாரம் புதியவர் நியமனம்!

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில்…

கதிர்காமம் செல்வோருக்கான எச்சாிக்கை..

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காம ஆலயத்தின் எசல பெரஹராவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானசாலைகள் எதிா்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், ஆலயத்தின் எசல திருவிழாவில்…

விபத்துக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பலி

நாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரை 8,875 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விபத்துக்களால் 1,043 போ் உயிரிழந்துள்ளதாக கொழும்பில் இன்று…

நாட்டில் மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானம்

நாட்டில் குறிப்பிட்ட சில மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய…

மாதம் 13,777 ரூபாய் போதும்..! மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்…

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு! – இருவர் காயம்!

மினுவாங்கொடை, பொரகொடவத்தை, ஒஸ்டின் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (17) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த…

இலங்கையில் மின்சார பேருந்து!

கொழும்பில் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டண அதிகரிப்புக்கு தீர்வாக மின்சார வாகனங்களை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள், ரயில்கள்…

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது

சந்தையில் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டொலரின் பெறுமதிக்கு அமைய…

தனியார் வகுப்பு ஆசிரியர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர்!

நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடாத்தும் தனியார் ஆசிரியர்களின் தரம் குறித்து கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய போது இந்த…

இறப்பர் செய்கையில் புதிய நோய் பரவுகிறது

ரிங்ஸ்பாட் எனும் ஒரு வகை நோய் தற்போது இறப்பர் செய்கையில் பரவி வருவதாக இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மழைக்காலம் தொடங்கியவுடன் இந்த நிலை உருவாகியுள்ளதாக தாவர அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தின் தலைவர் சரோஜனி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக,இறப்பர் மரங்களின் இலைகள்…

SCSDO's eHEALTH

Let's Heal