Category: news

பிரமிட்டால் ஏமாறும் இலங்கையர்கள்!

நுவரெலியா, கண்டி, கேகாலை, யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளில் சட்ட விரோத பிரமிட் முறையிலான நிதி வர்த்தகங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக, அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களால் மிகவும் சூட்சுமமாக முகநூல் வழியாக இந்த மோசடி வர்த்தக…

பிரபல தமிழக தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் போட்டியில் தேர்வாகிய யாழ் மாணவி கில்மிஷா

யாழ் மண்ணுக்கு இசையால் புகழ் சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி கில்மிஷா தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 9இல் கல்வி…

நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

ஸ்ரீபுர, திஸ்ஸபுர பகுதியில் கால்வாய் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 15 வயதுடைய திஸ்ஸபுர மற்றும் ஸ்ரீபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு…

கடல் நீரை குடிநீராக்க புதிய வேலைத்திட்டம்

புதிய வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை இலகுவாக வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியின் கீழ் நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

மலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் அதிக மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ்…

தேயிலை விலை குறைந்துள்ளது

திர்பாராதவிதமாக தேயிலை விலை குறைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை…

கைப்பற்றப்படும் வாகனங்களை பொலிஸ், முப்படைக்கு வழங்க நடவடிக்கை!

சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.   இதற்காக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு …

பஸ் கட்டணங்களில் மாற்றங்களும் இல்லை

இவ்வருடம் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய விமானப்படைத் தளபதி

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இலங்கையின் 19 வது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர், கொழும்பு…

தீக்கிரையாகிய சொகுசு பஸ்

புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal